கோவை மத்திய சிறையில் உபா சட்டத்தில் கைதான கைதியிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த அசீஃப் என்பவர் உபா (UAPA) சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு முன்னர் இந்து தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் கடந்த ஒன்றை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், காவலர்களை மிரட்டியதாக இவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகின்றன.
ஜெயில் காவலர்கள் வழக்கம்போல சோதனை நடத்திய பொழுது, இவரிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடி வரைந்திருந்த பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. சிறை கைதிகளுக்கு பெட்டிசன் எழுதுவதற்காக தரப்படும் பேப்பர் மட்டும் எழுதுகோலை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடி வரைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நிலையில், பந்தைய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசாமா பின்லேடன் ஆதரவாளரான இவர், அல்கொய்தா இயக்கத்தில் மீது பற்று கொண்டவர் என்று தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ஜெயிலர் மற்றும் சிறைக்காவலர்களை மிரட்டியதுடன், சிறையையும் தகர்ப்பேன் என மிரட்டல் விடுத்ததால், அவர் மீண்டும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.