கோவை மத்திய சிறையில் உபா சட்டத்தில் கைதான கைதியிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த அசீஃப் என்பவர் உபா (UAPA) சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு முன்னர் இந்து தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் கடந்த ஒன்றை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், காவலர்களை மிரட்டியதாக இவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகின்றன.
ஜெயில் காவலர்கள் வழக்கம்போல சோதனை நடத்திய பொழுது, இவரிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடி வரைந்திருந்த பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. சிறை கைதிகளுக்கு பெட்டிசன் எழுதுவதற்காக தரப்படும் பேப்பர் மட்டும் எழுதுகோலை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடி வரைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நிலையில், பந்தைய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசாமா பின்லேடன் ஆதரவாளரான இவர், அல்கொய்தா இயக்கத்தில் மீது பற்று கொண்டவர் என்று தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ஜெயிலர் மற்றும் சிறைக்காவலர்களை மிரட்டியதுடன், சிறையையும் தகர்ப்பேன் என மிரட்டல் விடுத்ததால், அவர் மீண்டும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.