கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று கூறி அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் கல்பனா இன்று தாக்கல் செய்தார். இதில் திமுக., அதிமுக., காங்கிர்ஸ் உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டர்.
அப்போது பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை என்று கூறி அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் வெளி நடப்பு செய்தனர்.
தொடர்ந்து அதிமுக.,வை சேர்ந்த 47வது மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தீண்டாமை ஒழிப்பே தவறாக படிக்கிறார். மாநகராட்சியில் எந்த புதிய திட்டங்களும் இல்லை.கோவைக்கு திட்டங்கள் வரும் எதிர்பார்த்து வந்தோம்.
தொழில் துறை, பொதுமக்கள் என அனைத்து துறைக்கும் உதவாத பட்ஜெட்டாக உள்ளது. பெருங்காய டப்பாவில் வாசம் மட்டும் தான் வரும் என்பது போல் உள்ளது. எனவே இந்த பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்.
என்று கூறினார்.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.