கோவை : விபத்தில்லா பசுமை தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, கோவை மாவட்ட காவல் துணை ஆணையர் மதி வானன் தலைமையில் தன்னார்வகளோடு இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை லக்ஷ்மி மில் சிக்னல் பகுதியில் விபத்து மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த காவல்துறை மற்றும் பூமி தன்னார்வ அமைப்பு இணைந்து விபத்தில்லா பசுமை தீபாவளி கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி துணிப்பைகளில் விதைபந்து, இனிப்பு மற்றும் பரிசு கூப்பன்கள் வாகன ஓட்டிகளுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல், சிக்னல் பகுதியில் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகம் எழுதப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் கையில் பதாகை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கு 20க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.