கோவை : விபத்தில்லா பசுமை தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, கோவை மாவட்ட காவல் துணை ஆணையர் மதி வானன் தலைமையில் தன்னார்வகளோடு இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை லக்ஷ்மி மில் சிக்னல் பகுதியில் விபத்து மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த காவல்துறை மற்றும் பூமி தன்னார்வ அமைப்பு இணைந்து விபத்தில்லா பசுமை தீபாவளி கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி துணிப்பைகளில் விதைபந்து, இனிப்பு மற்றும் பரிசு கூப்பன்கள் வாகன ஓட்டிகளுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல், சிக்னல் பகுதியில் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகம் எழுதப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் கையில் பதாகை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கு 20க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.