கோவை: கோவை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செலவநாகரத்தினம்.
இவர் தற்போது கோவையில் பணியாற்றி வரும் நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பத்ரிநாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்ரிநாராயணன் ஏற்கனவே திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி அருகே தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்து…
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார். ரஜினி, கமல்,…
சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20…
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
This website uses cookies.