கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் மது போதையில் காரில் ஏறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை சாய்பாபா காலனி நட்சத்திர விடுதி வளாகத்தில் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் காரின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது போதையில் அட்டகாசம் செய்துள்ளார். இதனை அருகில் இருந்த நண்பர்கள் இளைஞரை கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் மது போதையில் இருந்த அவர் காரில் இருந்து இறங்கமாட்டேன் என சத்தம் எழுப்பி வந்துள்ளார். பின்னர் வந்த தனியார் விடுதியின் பாதுகாவலர்கள் இளைஞரை காரில் இருந்து இறங்கும்படி தெரிவித்து சில மணி நேரங்களுக்கு பின்பு காரில் இருந்து இறக்கினர்.
இந்த நிலையில் விடுதியில் இருந்த சிலர் இளைஞரின் அட்டகாசம் செய்யும் வீடியோவை செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.