சென்னையில் இருந்து கோவை வந்த சதாப்தி ரயிலில் மழை வெள்ளம் மேற்கூரையில் இருந்து அதிக அளவில் கசிந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் உள்ள 2 அடுக்கு ஏசி பெட்டியில் பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, பெய்த கனமழையில் ரயிலின் மேற்கூரை வழியாக ஏசி பெட்டிக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், அங்கிருந்த பயணிகள் தூங்க முடியாமல் உட்கார்ந்தே பயணித்தனர்.
மேலும் படிக்க: நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… திடீரென என்ட்ரி கொடுத்த கணவன் ; கொலையில் முடிந்த கள்ளக்காதல்!!!
இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், மதியம் 2:30 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடைய வேண்டிய இந்த ரயில் மாலை 4:15 மணிக்கு கோவை வந்தடைந்தது.
இரண்டு முப்பது மணிக்கு ரயில் வந்தடையும் என தனியார் வாகன ஓட்டிகளும், ரயில் பயணிகளின் உறவினர்களும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். வயதான பயணிகள் சரியான நேரத்திற்கு மதிய உணவு எடுத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.