கோவை : கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ தொடங்கி விட்டனர். உலக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் மீண்டும் புதுப்புது கொரோனா வைரஸ் நோய்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமடைந்து உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைளில், மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை அரசு மருத்துவமனையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் உடன் வருபவர்கள் உள்நோயாளிகள், புறநோயாளிகள், டாக்டர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை ஆங்காங்கே முகக்கவசம் அணிய வேண்டும் என நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.