கோவை : நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் கோவை ரயில் நிலையம் பாலம் மற்றும் உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது குறிப்பாக காந்திபுரம் ரயில் நிலையம் கணபதி பீளமேடு லட்சுமி மில் ராமநாதபுரம் ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அடியில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல, உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சர்மிளா நேரில் ஆய்வு மேற்கொண்டு, சுரங்க பாதைகளில் தேங்கிய நீரை, இராட்சச மோட்டார்கள் மூலம் அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.