கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்திற்கு ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ‘மீடியா டவர்’ (MEDIA TOWER) என்னும் எல்இடி டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை KCP Infra Limited நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த நிலையில் தாமஸ்பார்க் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரினை மத்திய அரசின் கூடுதல் இயக்குநர் திரு.ராஜீவ் ஜெயின் அவர்கள் தலைமையிலான டெல்லி அச்சு மற்றும் காட்சி ஊடக செய்தியாளர்கள் 14 நபர்கள் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர்.
அதே போல அலங்கார செயற்கை நீர்வீழ்ச்சி (Water Falls) அமைப்பினை 14 நபர்கள் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இவர்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பொது மேலாளர் திரு.பாஸ்கரன், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் ஆகியோர் உடனநிருந்தனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.