கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் பீச்சின்வடக்கே அரபத் என்ற இடத்தில் இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார்.
மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரியவந்துள்ளது.
இவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று ஞாயற்றுகிழமை மாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு கார்களில் நண்பர்கள் 9 பேர் சுற்றுலா வந்ததுள்ளனர்.
மேலும் படிக்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரலாறு படைத்த இந்திய அணி : மனம் நெகிழ்ந்து பேசிய தங்கமகன் குகேஷ்..!!
இதில் நண்பர்கள் 6 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். எதிர்பாராத விதமாக அபிஷேக், ஹசன் ஆஷிக் ஆகியோர் அலையில் சிக்கிய நிலையில் ஹசன் ஆஷிக் என்பவரை ஸ்னேகதீரத்தில் பணியில் இருந்த பபீஸ்ஷ், ஐசக், சிஜு ஆகிய லைப்கார்டு வீரர்கள் ஹசன் ஆஷிகை உயிருடன் மீட்டனர்.
மேலும் அபிஷேக்கை மீட்கப்பட்ட நிலையில் மருத்துமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்துள்ளார். அபிஷேக் கடல் அலையில் சிக்கி அரைமணி நேரத்திற்கும்மேல் ஆகியதாக தெரியவந்துள்ளது. சம்பவம் அறிந்த வாடானபள்ளி காவல்நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.