கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் பீச்சின்வடக்கே அரபத் என்ற இடத்தில் இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார்.
மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரியவந்துள்ளது.
இவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று ஞாயற்றுகிழமை மாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு கார்களில் நண்பர்கள் 9 பேர் சுற்றுலா வந்ததுள்ளனர்.
மேலும் படிக்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரலாறு படைத்த இந்திய அணி : மனம் நெகிழ்ந்து பேசிய தங்கமகன் குகேஷ்..!!
இதில் நண்பர்கள் 6 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். எதிர்பாராத விதமாக அபிஷேக், ஹசன் ஆஷிக் ஆகியோர் அலையில் சிக்கிய நிலையில் ஹசன் ஆஷிக் என்பவரை ஸ்னேகதீரத்தில் பணியில் இருந்த பபீஸ்ஷ், ஐசக், சிஜு ஆகிய லைப்கார்டு வீரர்கள் ஹசன் ஆஷிகை உயிருடன் மீட்டனர்.
மேலும் அபிஷேக்கை மீட்கப்பட்ட நிலையில் மருத்துமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்துள்ளார். அபிஷேக் கடல் அலையில் சிக்கி அரைமணி நேரத்திற்கும்மேல் ஆகியதாக தெரியவந்துள்ளது. சம்பவம் அறிந்த வாடானபள்ளி காவல்நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.