Categories: தமிழகம்

கோவை ஆர்டிஓ அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை : சிக்கிய ரொக்கம்.. சூடுபிடிக்கும் விசாரணை!!

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனைசெய்தனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சோதனை நடத்தினார்.

இந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைகள், மேஜைகள், குப்பைதொட்டிகள், ஓய்வறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரிவசூல் மைய அதிகாரி ராஜேஸ்வரியிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாகவும், விசாரணையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், மற்றும் சங்கர் ஆகியோர் வலியுறுத்தலின் பேரில் பொதுமக்களிடம் லஞ்சமாக பணம்பெற்றதாக லஞ்ச ஒழிப்புதுறையினரிடம் ராஜேஸ்வரி தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பாஜக டூ தனிக்கட்சி.. பிரபல நடிகை திடீர் விலகல்.. காரணம் இதுவா?

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…

42 minutes ago

ரூம் போட்டு சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டம்? தபெதிகவினர் மீது போலீசார் ஆக்‌ஷன்!

சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…

1 hour ago

2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!

2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…

1 hour ago

அடிமேல் அடியெடுத்து வைக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…

2 hours ago

சீமானின் டூர்.. அதிர்ச்சி கொடுத்த ராணிப்பேட்டை நிர்வாகி.. அடுத்தடுத்து ஆட்டம் காணும் நாதக!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…

3 hours ago

This website uses cookies.