பாம்பை கொன்று விழுங்கிய நாக பாம்பை பம்புபிடி வீரர்கள் இலாவகமாக பிடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை – போத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பதுங்கி இருப்பதாக, பாம்பு பிடி வீரர்களான மோகன் மற்றும் ராம் இருவருக்கு தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர்கள் சமையல் அறையில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் உள்ளே நாக பாம்பு இருந்துள்ளது.
உடனே வாலை பிடித்து பத்திரமாக பாம்பை வெளியே எடுத்த பொழுது, எதிர் முனையிலும் ஒரு வால் தெரிந்து இருக்கிறது. பின்பு உற்று நோக்கிய பொழுது, அந்த பாம்பு வேறு ஒரு பாம்பை விழுங்கி இருப்பதை பார்த்தனர். வழக்கமாக பாம்புகளை பிடித்தவுடன் அது வேகமாக ஓட முயற்சிக்கும்.
இந்த நிலையில், பாம்பை கக்க ஆரம்பித்து முழுமையாக கக்கியது.இதில் வெள்ளி கோல் வரியான் எனும் விசமற்ற பாம்பை, நாகப்பாம்பு விழுங்கியது தெரியவந்தன. நாகப்பாம்பை மீட்ட பாம்பு பிடி வீரர்கள் மோகன் மற்றும் ராம் பாட்டிலில் பாதுகாப்பாக அடைத்து அதனை பத்திரமாக வனத்துறை ஊழியர்களிடத்தில் ஒப்படைத்தனர்.
வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…
சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…
நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…
சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…
இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…
நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…
This website uses cookies.