பாம்பை கொன்று விழுங்கிய நாக பாம்பை பம்புபிடி வீரர்கள் இலாவகமாக பிடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை – போத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பதுங்கி இருப்பதாக, பாம்பு பிடி வீரர்களான மோகன் மற்றும் ராம் இருவருக்கு தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர்கள் சமையல் அறையில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் உள்ளே நாக பாம்பு இருந்துள்ளது.
உடனே வாலை பிடித்து பத்திரமாக பாம்பை வெளியே எடுத்த பொழுது, எதிர் முனையிலும் ஒரு வால் தெரிந்து இருக்கிறது. பின்பு உற்று நோக்கிய பொழுது, அந்த பாம்பு வேறு ஒரு பாம்பை விழுங்கி இருப்பதை பார்த்தனர். வழக்கமாக பாம்புகளை பிடித்தவுடன் அது வேகமாக ஓட முயற்சிக்கும்.
இந்த நிலையில், பாம்பை கக்க ஆரம்பித்து முழுமையாக கக்கியது.இதில் வெள்ளி கோல் வரியான் எனும் விசமற்ற பாம்பை, நாகப்பாம்பு விழுங்கியது தெரியவந்தன. நாகப்பாம்பை மீட்ட பாம்பு பிடி வீரர்கள் மோகன் மற்றும் ராம் பாட்டிலில் பாதுகாப்பாக அடைத்து அதனை பத்திரமாக வனத்துறை ஊழியர்களிடத்தில் ஒப்படைத்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.