கோவை, காந்திபுரம் அரசு டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை – காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடை எண், 1616 கடையில், மது பாட்டில் வாங்க வந்துவரிடம் கூடுதல் விலைக்கு விற்றதால் பரபரப்பு ஆனது. மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக, மது பிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- மூன்று ஃபுல் பாட்டில்கள் வாங்கிய மது பிரியரிடம் ஒரு ஃபுல் பாட்டில் MRP 840 ஸ்டிக்கர் 10 மொத்தம் 850. ஆனால் நீங்கள் பாட்டிலுக்கு 20 அதிக விலை வைத்து 870 ரூபாய் கேட்டால் என அர்த்தம், என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரான்ஸ்போர்ட் செலவு என சொல்லி, மது பாட்டில் வாங்க வந்தவரை துரத்தி விட்ட வீடியோ வால் சமூக வலைதளங்களில் பரப்பாக பேசப்படுகிறது. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.