போக்சோ வழக்கில் கைதான காவல் உதவி ஆய்வாளர்..சிறுமிகளுக்கு அரணாக இருக்க வேண்டிய காவலரே அரவணைத்த கொடுமை!!
கோவையில் போக்சோ வழக்கில் துடியலூர் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் என்பவர் கைது
உதவி ஆய்வாளர் துரைராஜிக்கு அறிமுகமான பெண்ணின் 17 வயது மற்றும் 19 வயது சிறுமிகள் சமீபத்தில் வீட்டில் இருந்து வெளியேறினர்.
இரு இளம் பெண்கள் மாயமானது குறித்து மத்திய மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு இரு பெண்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உதவி ஆய்வாளர் துரைராஜ் இருவரையும் பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்து மகளிர் காவல் துறையில் தெரிவித்தனர்.
இதனையடுத்து போக்சோ வழக்கில் உதவி ஆய்வாளர் துரைராஜ் மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.