போக்சோ வழக்கில் கைதான காவல் உதவி ஆய்வாளர்..சிறுமிகளுக்கு அரணாக இருக்க வேண்டிய காவலரே அரவணைத்த கொடுமை!!
கோவையில் போக்சோ வழக்கில் துடியலூர் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் என்பவர் கைது
உதவி ஆய்வாளர் துரைராஜிக்கு அறிமுகமான பெண்ணின் 17 வயது மற்றும் 19 வயது சிறுமிகள் சமீபத்தில் வீட்டில் இருந்து வெளியேறினர்.
இரு இளம் பெண்கள் மாயமானது குறித்து மத்திய மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு இரு பெண்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உதவி ஆய்வாளர் துரைராஜ் இருவரையும் பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்து மகளிர் காவல் துறையில் தெரிவித்தனர்.
இதனையடுத்து போக்சோ வழக்கில் உதவி ஆய்வாளர் துரைராஜ் மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.