கோவை : யு.பி.எஸ்.சி. தேர்வில் அம்மா அகாடமியில் படித்த கோவையைச் சேர்ந்த மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
கோவையில் நல்லறம் அறக்கட்டளை இலவசமாக நடத்தி வரும் அம்மா ஐஏஎஸ் அகாடமியில் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், படித்த மாணவர்கள் நடந்துமுடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 46வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கோவை காந்திபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த ரம்யா சந்திரசேகர் என்ற மாணவி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 46வது இடத்தையும், தமிழக அளவில் 2வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் கோவையில் படித்த இவர் தனியார் கல்லூரியில் EEE முடித்துள்ளார். மேலும், கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரி ராவ் என்ற மாணவர் 297வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதேபோல, கோவையை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி இந்திய அளவில் 45வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.