அண்ணாமலை வெற்றி பெற்றால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது.
தமிழகத்தில் மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிவு மட்டுமல்லாமல் அந்த குடும்பங்களும் மிகவும் நொடிந்து போகின்றன. இதனால், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் படிக்க: இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.360 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிபுதூரில் ஒரு குடும்பத்தில் குடிப்பழக்கத்தால் கணவனை ஏற்கனவே இழந்தும், தற்போது மகனும் குடிப்பழக்கத்தால் சீரழிந்து போய் உள்ளதாகவும் கண்ணீர் வடிக்கும் தாயின் கதறல் நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது.
தனது ஒரே மகன் மது பழக்கத்தால் சீரழிந்து விட்டதாகவும், தற்போது தனது குடும்பம் கடன் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்த நிலை எப்போது மாறும் என கண்ணீர் வடிக்கும் தாய், அண்ணாமலை வெற்றி பெற்றால் தனக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.