அண்ணாமலை வெற்றி பெற்றால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது.
தமிழகத்தில் மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிவு மட்டுமல்லாமல் அந்த குடும்பங்களும் மிகவும் நொடிந்து போகின்றன. இதனால், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் படிக்க: இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.360 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிபுதூரில் ஒரு குடும்பத்தில் குடிப்பழக்கத்தால் கணவனை ஏற்கனவே இழந்தும், தற்போது மகனும் குடிப்பழக்கத்தால் சீரழிந்து போய் உள்ளதாகவும் கண்ணீர் வடிக்கும் தாயின் கதறல் நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது.
தனது ஒரே மகன் மது பழக்கத்தால் சீரழிந்து விட்டதாகவும், தற்போது தனது குடும்பம் கடன் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்த நிலை எப்போது மாறும் என கண்ணீர் வடிக்கும் தாய், அண்ணாமலை வெற்றி பெற்றால் தனக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.