8 மாதங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் நிறைவு பெற்றது.
இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கோவையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநில வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்டு ஒய்வறியாது உழைத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8 மாதங்களில் செய்த சாதனைகளைள எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.