8 மாதங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் நிறைவு பெற்றது.
இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கோவையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநில வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்டு ஒய்வறியாது உழைத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8 மாதங்களில் செய்த சாதனைகளைள எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
This website uses cookies.