திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு எஸ்.எஸ்.புதூரை சேர்ந்தவர் தருண் சாஸ்தா(21)இவரது நண்பர் வடமதுரை கெச்சானிபட்டி சேர்ந்த சுரஜ் குமார்(21)இவர்கள் திண்டுக்கலில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார்கள்
இருவரும் கல்லூரியை முடித்துவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சுடாமணிபட்டி அருகே குவாரிக்கு செல்வதற்காக திரும்பிக் கொண்டிருந்த லாரியின் மீது பின்பக்கம் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர்
அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாடிக்கொம்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இருவர் உடலையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்கள் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வதால் தான் இவ்வாறு உயிர்சேதம் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்
கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.