திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு எஸ்.எஸ்.புதூரை சேர்ந்தவர் தருண் சாஸ்தா(21)இவரது நண்பர் வடமதுரை கெச்சானிபட்டி சேர்ந்த சுரஜ் குமார்(21)இவர்கள் திண்டுக்கலில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார்கள்
இருவரும் கல்லூரியை முடித்துவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சுடாமணிபட்டி அருகே குவாரிக்கு செல்வதற்காக திரும்பிக் கொண்டிருந்த லாரியின் மீது பின்பக்கம் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர்
அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாடிக்கொம்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இருவர் உடலையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்கள் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வதால் தான் இவ்வாறு உயிர்சேதம் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்
கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.