வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், ராயபுரம் ரயில் நிலையத்தை அடையும் பொழுது சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
ரயிலில் பயணம் செய்த ஒரு தரப்பினருக்கும், ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் நடைபெற்ற நிலையில் அந்த இடமே கலவர காடாக காட்சியளித்தது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அதே ரயிலில் ஏறி வண்ணாரப்பேட்டை சென்ற நிலையில், ரயில்வே போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.