கோவை: திமுகவை நிர்வாகிகள் தனது சொத்தை எழுதிக் கொடுக்க கூறி மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஜெகநாதன் என்பவர் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகநாதன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆர்எஸ் புரம் பகுதியில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு எனது பெயரிலேயே இருக்கிறது.
இந்தநிலையில் திமுகவைச் சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கு அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து இருந்தேன். ஆனால் முறையாக வாடகை தரவில்லை. தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறு கூறினேன். இந்த நிலையில் மலைச்சாமி மற்றும் சித்ரா என்ற பெண் இருவரும் சேர்ந்து வீட்டை எழுதிக் கொடுக்க கூறுகின்றனர்.
மேலும் அரசியல்வாதிகள் என்று கூறி தினமும் எனக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். எனது வீட்டை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.