பிரகாஷ்ராஜ் இந்தியராக இருக்க தகுதி இல்லை என்றும், இந்திய விஞானிகளை கேலி செய்வது இந்தியர்களை கேலி செய்வதற்கு சமம் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் விக்கிரம லேண்டர் எடுத்த புகைப்படம் என்று பதிவிட்ட கேலிச்சித்திரம் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் பேசியதாவது:- நேற்று பிரகாஷ் ராஜ் வெளியிட்ட புகைப்படம் இந்திய மக்கள், விஞ்ஞானிகள், இஸ்ரோ தலைவர் அனைவரையும் கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டு இருக்கிறது. இவர் வெளியிட்ட புகைப்படம் நிலாவில் இஸ்ரோ தலைவர் டி ஆத்துவது போல இருக்கிறது, இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.
பிரகாஷ்ராஜின் இந்திய அரசால் வழங்கபட்ட அனைத்து அடையாளங்களையும் இந்திய அரசு பறித்து கொள்ள வெண்டும். அவர் இந்தியர் என்பதற்கு தகுதியற்றவர். நாடார் சங்க தலைவர் முதுரமேசு அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று வாக்குறுதி அளித்துள்ளார், என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.