தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என சொல்லி பல நடிகர்களின் அந்தரங்க மற்றும் யாரும் கேள்விப்படாத விஷயங்கள் பலவற்றையும் பேட்டிகளில் கூறி வருபவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இதனை பாரப்பதற்கென்றே ரசிகர்கள் ஏராளாம். இவர் பத்திரிகையாளர் மட்டுமின்றி பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தில் புகழ் பெற்றவர்.
சமீப காலமாக, பயில்வானின் பேட்டிகள் தொடர்ந்து சரச்சையை ஏற்படுத்தி வருகின்ற இந்த நேரத்தில் அவர் மீது தயாரிப்பாளர் கே.ராஜன் புகார் அளித்து இருக்கிறார்.
சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில் ‘பயில்வான் ரங்கநாதன் பொய்யான செய்திகளை ஆபாசமாகவும் தரக்குறைவாகும் பேசி வருகிறார், அதனால் பல திரைப்பட நடிகர் நடிகைகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள் என மனுவில் கூறி இருக்கிறார்.
‘சமீபத்திய பேட்டியில் என்னை யாரும் தாக்க முடியாது அப்படி தாக்க வந்தால் அரிவாளால் அறுத்து விடுவேன் என பயில்வான் மிரட்டி இருக்கிறார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுகிறது. அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகாரில் குறிப்பிட்டுஇருக்கின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.