கோவை வடவள்ளி மகாராணி அவனியூவில் வசிப்பவர் சுதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான சுதா கடந்த ஆறு வருடங்களாக வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த 40 – வது வார்டு செயலாளர் கதிரேசன் என்ற தி.முக பிரமுகர் வீட்டில் வேலை செய்து உள்ளார்.
தனது குடும்பச் சூழல் காரணமாக, காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை கதிரேசன் வீட்டில் வீட்டு வேலை, சமையல், வீடுகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்து உள்ளார்.இதன் இடையே கடந்த இரண்டரை வருடங்களாக கதிரேசன் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: ’விசிகவுக்கும், தவெகவுக்கும் ஒரே கொள்கை தான்’.. முடிச்சு போட்ட திருமா!
இது குறித்து யாரிடமும் சொன்னால், குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறுகிறார். பிரச்சனை தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கதிரேசன் தன்னை மிரட்டிய ஆபாசமாக நடந்து கொண்ட ஆடியோ, வீடியோக்களை வடவள்ளி காவல் ஆய்வாளர் அளித்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் சுதா கூறினார்.
அதனால் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்து உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு முன்பாக கதிரேசனுக்கும், சுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்த நிலையில் தற்போது பழக்கத்தை குறைப்பதாக சுதா தெரிவித்திருந்த நிலையில் அதனை மறுத்து மீண்டும் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கதிரேசன் மிரட்டி வருவதாக சுதா கூறினார்.
குறிப்பாக சுதா கணவர் மணிகண்டன் மற்றும் கதிரேசன் இருவரும் தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் என்று சுதா தெரிவித்தார். கதிரேசன் மீது புகார் அளிக்க தனது கணவர் மணிகண்டனுடன் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
This website uses cookies.