மதுரை : தொடர் விடுமுறைக் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் குவிய துவங்கியுள்ளனர்
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி , சித்ராபௌர்ணமி, ஈஸ்டர் பண்டிகை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் சென்னை மற்றும் இதர வட மாவட்டங்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா ரயில் சீட்டு பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து பயணச் சீட்டை வாங்கி செல்கின்றனர்.
மேலும் ரயில் நிலையங்களில் கணிசமான அளவு ரயில் பயணிகள் ரயில்களுக்காக காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.