திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மூணாறில் நல்லதண்ணி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?
கம்ப்யூட்டர் சென்டருக்கு அடிக்கடி வந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்த கணேஷ், ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
அப்படி ஒருநாள் உல்லாசமாக இருந்த போது, இளம்பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார் கணேஷ். இந்த நிலையில் இளம்பெண்ணுக்க வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
இதை இளம்பெண், கணேஷிடம் கூற, ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த உல்லாச வீடியோவை நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் திருமணத்தை மாப்பிள்ளை உடனே நிறுத்தியுள்ளார்.
இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
பிக்பாஸ் ஜோடி சின்னத்திரை நடிகையான பாவனி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அதிகளவு பிரபலமாக அறியப்பட்டார்.…
This website uses cookies.