தமிழக அளவில் ஆங்காங்கே ஒப்பந்ததாரர்களின் ஒப்பற்ற செயல்கள் இந்திய அளவில் வைரலாகி வரும் நிலையில், கரூரில் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேற்றாமல் கான்க்ரீட், புத்தக கண்காட்சியில் வெள்ள நீர் இதெல்லாம் வைரலான நிலையில் தற்போது புத்தக கண்காட்சி நடைபெற்ற இடத்தில் அவசர, அவசரமாக புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி அந்த இடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது ஒருபக்கம் இருந்தாலும், தற்போது ஒப்பந்ததார்கள் தடுப்பு வேலிக்காக சவுக்கு மரங்களை நட்டு அதில் கான்கிரீட் போட்டுள்ளது வியப்பின் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.
சவுக்கு குச்சிக்கு கான்கிரிட் போட்ட பலே காண்ட்ராக்டர் நல்ல varuvanga என்கின்ற வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.