தமிழக அளவில் ஆங்காங்கே ஒப்பந்ததாரர்களின் ஒப்பற்ற செயல்கள் இந்திய அளவில் வைரலாகி வரும் நிலையில், கரூரில் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேற்றாமல் கான்க்ரீட், புத்தக கண்காட்சியில் வெள்ள நீர் இதெல்லாம் வைரலான நிலையில் தற்போது புத்தக கண்காட்சி நடைபெற்ற இடத்தில் அவசர, அவசரமாக புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி அந்த இடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது ஒருபக்கம் இருந்தாலும், தற்போது ஒப்பந்ததார்கள் தடுப்பு வேலிக்காக சவுக்கு மரங்களை நட்டு அதில் கான்கிரீட் போட்டுள்ளது வியப்பின் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.
சவுக்கு குச்சிக்கு கான்கிரிட் போட்ட பலே காண்ட்ராக்டர் நல்ல varuvanga என்கின்ற வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.