கன்னியாகுமரி : குழித்துறை நகராட்சியில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்டு – காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் டிஒய்எப்ஐ மார்த்தாண்டம் வட்டார செயலாளர் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சியில் 12வது வார்டில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாக்குவாதம் தள்ளுமுள்ளக மாறியது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நள்ளிரவில் டி.ஒய்.எப்.ஐ மார்த்தாண்டம் வட்டார செயலாளர்
ஜினு ஜெனால்டு என்பவரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டை சூறையாடி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல் விடுத்த சென்றுள்ளனர்.
இது குறித்து ஜினு ஜெனால்டு கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சி. சி. டி. வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.