திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் ஊராட்சி குமரசிறுலபாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் ரிப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். அவரிடம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக ஊதியம் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் பேசுகையில், திருவள்ளூரில் மருத்துவ கல்லூரி அமைந்தது உங்களுக்கு தெரியாதா என கேட்ட அவர், கயிறு கொடுங்கள் எங்கேனும் சென்று தூக்கு போட்டுக்கிறேன் என்றும் ஜல் ஜீவன் திட்டம் சிறந்த திட்டம் பாரத பிரதமர் மோடியை பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்..
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.