பழனி ரயில் நிலைய சாலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவராக இருந்த சுந்தர் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். சுந்தர் தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர்.
மேலும் கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை அகற்றிவிட்டு காங்கிரஸ் கொடியை ஏற்றினர். இந்தநிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் பற்றி வருவாய் துறையின் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கட்சி அலுவலகத்தில் இருந்த இரண்டு தரப்பினரையும் வெளியேற்றிவிட்டு அலுவலகத்தை பூட்டினர். வருவாய்த் துறை அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி யாரிடம் ஆவணம் உள்ளதோ அவருக்கு கட்சி அலுவலகம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து விட்டுச் சென்றனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.