நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இது தொடர்பாக அவர் பேசியதாவது ;-நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தோல்வி அச்சத்தால், நாட்டில் குழப்பத்தையும், வன்முறையை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
மேலும் படிக்க: ரூ.20,000 கோடி செலவு செய்தும் கங்கை தூய்மையாகாதது ஏன்..? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!!
எல்லா மாநிலங்களிலும் பா.ஜனதாவிற்கு எதிராக மக்கள் அணி திரண்டு வருகிறார்கள். இடஒதுக்கீடு நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பா.ம.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாதம். இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர்நீத்தவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்திட முதல் எதிரியாக இருப்பது பா.ஜ.க, எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.