காங்., தேர்தல் அறிக்கை வேடிக்கையா இருக்கு.. வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் இருக்கா? குஷ்பு கேள்வி!!
வட சென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் யை ஆதரித்து புளியந்தோப்பு, கனிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குஷ்பு சுந்தர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன் முன்னதாக செய்திளார்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேடிக்கையாக உள்ளதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நீட்டை மாநில அரசு உரிமைக்கு விடுகிறார்கள் என தெரிவித்த அவர், மக்களை ஏமாற்ற கொண்டுவந்தது தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என கூறினார்.
2ஜி , விளையாட்டு என அனைத்திலும் ஊழல் செய்த காங்கிரஸ் கட்சி ஊழல் செய்யாமலே இருந்தாலே போதும் என தெரிவித்தார். மத்திய அரசு கொடுத்த நிதியை மக்களுக்கு செலவு செய்யப்பட்டதற்கான கணக்கு காண்பித்து, மேலும் நிதியை பெற வேண்டும் என கூறினார்.
தனிப்பட்ட முறையில் செயல்படும் அமலாக்கதுறையை பாஜக ஏவி விடுகிறது என்பதை ஏற்க்க முடியாது என தெரிவித்தார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடத்திலும் வெற்றி பெறுவார்கள் என கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.