காங்., தேர்தல் அறிக்கை வேடிக்கையா இருக்கு.. வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் இருக்கா? குஷ்பு கேள்வி!!
வட சென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் யை ஆதரித்து புளியந்தோப்பு, கனிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குஷ்பு சுந்தர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன் முன்னதாக செய்திளார்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேடிக்கையாக உள்ளதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நீட்டை மாநில அரசு உரிமைக்கு விடுகிறார்கள் என தெரிவித்த அவர், மக்களை ஏமாற்ற கொண்டுவந்தது தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என கூறினார்.
2ஜி , விளையாட்டு என அனைத்திலும் ஊழல் செய்த காங்கிரஸ் கட்சி ஊழல் செய்யாமலே இருந்தாலே போதும் என தெரிவித்தார். மத்திய அரசு கொடுத்த நிதியை மக்களுக்கு செலவு செய்யப்பட்டதற்கான கணக்கு காண்பித்து, மேலும் நிதியை பெற வேண்டும் என கூறினார்.
தனிப்பட்ட முறையில் செயல்படும் அமலாக்கதுறையை பாஜக ஏவி விடுகிறது என்பதை ஏற்க்க முடியாது என தெரிவித்தார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடத்திலும் வெற்றி பெறுவார்கள் என கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.