கோவை : பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி புகைபடத்தை திமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் திமுக – பாஜகவினரிடையே மோதல் மூண்டல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை வெள்ளலூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினரால் செயல் அலுவலர் அறையில் சுவற்றில் மாட்டப்பட்ட பிரதமர் மோடியின் புகப்படத்தை திமுக வார்டு உறுப்பினர் கனகராஜ் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்து.
திமுக ,பாஜக, தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்தவர் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது திமுக வார்டு உறுப்பினராக உள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.