சென்னை ; ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக உயர்த்தி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி கவுன்சிலிங் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக 18.07.2022 முதல் உயர்த்தி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஓப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் தொகை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக
உயர்த்தாமல் 12% சதவீத தொகையை மட்டுமே ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு
வந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் KCP Infra Limited நிறுவனத்தின் சார்பாக வழக்கு (வழக்கு எண் WP No 21533 of 2023) தொடரப்பட்டது. அதில், ஓப்பந்ததாரர்கள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 18.07.2022 முதல் வழங்கப்பட்ட
ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று (20.07.2022) விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரணை செய்த மாண்புமிகு நீதிபதி திரு.சி.சரவணன் அவர்கள், 18.07.2022 முதல் ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய 18% சதவீத தொகையை 45 நாட்களுக்குள் பரிசீலனை செய்து பணி முடித்ததற்கான தொகையை தரும்படி
உத்திரவிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.