சென்னை ; ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக உயர்த்தி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி கவுன்சிலிங் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக 18.07.2022 முதல் உயர்த்தி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஓப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் தொகை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக
உயர்த்தாமல் 12% சதவீத தொகையை மட்டுமே ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு
வந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் KCP Infra Limited நிறுவனத்தின் சார்பாக வழக்கு (வழக்கு எண் WP No 21533 of 2023) தொடரப்பட்டது. அதில், ஓப்பந்ததாரர்கள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 18.07.2022 முதல் வழங்கப்பட்ட
ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று (20.07.2022) விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரணை செய்த மாண்புமிகு நீதிபதி திரு.சி.சரவணன் அவர்கள், 18.07.2022 முதல் ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய 18% சதவீத தொகையை 45 நாட்களுக்குள் பரிசீலனை செய்து பணி முடித்ததற்கான தொகையை தரும்படி
உத்திரவிட்டுள்ளார்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.