சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்பவர் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராவதற்காக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது மனைவியோடு காரில் வந்தார்.
அப்போது , கிச்சிப்பாளையம் காவல்நிலைய போலீசார் , நீதிமன்றம் அருகே தடுத்து நிறுத்தி மற்றொரு வழக்கில் அவரை கைது செய்தனர்.
மேலும் படிக்க: பிரதமர் குறித்து திமுக எம்எல்ஏ அவதூறு பேச்சு : முற்றுகையிட சென்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!
காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராத ஜானை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அடிதடி வழக்கில் 4 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து பிணையில் வந்த நிலையில் , இன்று ஜான் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நெப்போலியன் என்பவரின் கொலை வழக்கு விசாரணைக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தநிலையில் என்கவுண்டர் செய்ய தனது கணவனை போலீசார் தூக்கி சென்றிருக்கலாம் என அவர் மனைவி வழக்கறிஞர் சரண்யா சந்தேகம் எழுப்பியுள்ளார்..
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.