பால்வளதுறை அமைச்சர் பங்கேற்ற திராவிட மாடல் பயிற்சி கூட்டத்தில் முககவசம் அணியமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டம் நடந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் கழக சொற்பொழிவாளர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காற்றில் பறந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
முக கவசம் அறியாதவர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தும் ஒருவரும் முககவசம் அணியாமல் சமூக இடை வெளியை பின்பற்றாமல் 500ககும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் கட்சியினர் அனைவருக்கும் உணவு வழங்கிய போதும் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இன்றி அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.