பால்வளதுறை அமைச்சர் பங்கேற்ற திராவிட மாடல் பயிற்சி கூட்டத்தில் முககவசம் அணியமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டம் நடந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் கழக சொற்பொழிவாளர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காற்றில் பறந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
முக கவசம் அறியாதவர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தும் ஒருவரும் முககவசம் அணியாமல் சமூக இடை வெளியை பின்பற்றாமல் 500ககும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் கட்சியினர் அனைவருக்கும் உணவு வழங்கிய போதும் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இன்றி அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.