தர்மபுரி நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரதமாக 120 ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணிக்காக நியமிக்கபட்டு அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 315 வீதம் வங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஊதியம் ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை என கருத்து நிலவிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி மாவட்ட ஆட்சிய் இதனை விசாரித்து தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 410 ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த ஊதியம் இன்றுவரை நகராட்சி நிர்வாகம் வழங்காமல் உள்ளது.
அதே போல நகராட்சியில் ஓட்டுனர்களாக பணிபுரியும் 6 நபர்களுங்கு நாள் ஒன்றுக்கு ரூ560 வழங்க உத்தரவு பிறபித்தும் அதனையும் வழங்காததை கண்டித்தும் இன்று வரை ஊழியர்களுக்கு ESI மற்றும் PF குறித்து கணக்கு காட்டவி்ல்லை எனகூறி இன்று துப்புறவு தூய்மை பணியாளர்கள் ப.ஆர்.சுந்தரம் தெருவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
உடனடியாக அங்கு வந்து நகராட்சி ஆணையர் அண்ணாமலை(எ) புவனேஸ்வரன் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.