கண்டமனூர் ஊராட்சியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் உறுப்பினர்களுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் கண்டமனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக கௌரி என்பவரும் துணைத் தலைவராக சங்கிலி அம்மாள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துணைத்தலைவர் சங்கிலி அம்மாள் தலைமையில் 5க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் கண்டமனூர் ஊராட்சியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று வருவதாகவும் ஊழலை தட்டிக் கேட்டால் ஊராட்சி மன்ற தலைவரின் பெற்றோர் மிரட்டல் விடுவதாக கூறிஇன்று மதியம் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க வந்தனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.