செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கை விரைவில் விசாரிக்கக் கோரி ஒய். பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி அபய் ஓகா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரருக்கும், வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். அவர், “இந்த வழக்கில் மனுதாரருக்கு சாட்சி இல்லை” என்றும், “உயர்நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் கூறினார்.
இதையும் படியுங்க: பிளஸ் 1 மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்.. இளைஞர் வெறிச்செயல்!!
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர், “இந்த வழக்கின் அனைத்து அம்சங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன” என கூறினார். இது கேட்ட பிறகு, நீதிபதிகள், “உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கலாமே?” என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதில் வாதம் செய்த மனுதாரர் தரப்பு, “உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தால், பிற நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என்று விளக்கினார்.
இந்த வழக்குக்கும் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இல்லை என்பதால் தள்ளுபடி செய்ய அமைச்சர் தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், வழக்கு ஜனவரி 10-ஆம தேதி க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.