செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கை விரைவில் விசாரிக்கக் கோரி ஒய். பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி அபய் ஓகா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரருக்கும், வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். அவர், “இந்த வழக்கில் மனுதாரருக்கு சாட்சி இல்லை” என்றும், “உயர்நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் கூறினார்.
இதையும் படியுங்க: பிளஸ் 1 மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்.. இளைஞர் வெறிச்செயல்!!
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர், “இந்த வழக்கின் அனைத்து அம்சங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன” என கூறினார். இது கேட்ட பிறகு, நீதிபதிகள், “உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கலாமே?” என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதில் வாதம் செய்த மனுதாரர் தரப்பு, “உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தால், பிற நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என்று விளக்கினார்.
இந்த வழக்குக்கும் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இல்லை என்பதால் தள்ளுபடி செய்ய அமைச்சர் தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், வழக்கு ஜனவரி 10-ஆம தேதி க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.