திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26).
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்துவந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 15-வயது சிறுமி ஒருவர் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்செல்வன் சிறுமியுடன் பழகி உள்ளார். அதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்ததுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாத்தா, வேலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022-ல் புகார் அளித்தார்.
இதையும் படியுங்க: முதலமைச்சருக்கு எதிராக போராட்டம்… எம்எல்ஏ அதிரடி கைது : பரபரப்பில் பாமக!
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ் செல்வனை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வேலுார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சந்தியா வாதாடினார்.
வழக்கு விசாரணையில், தமிழ்செல்வன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமார் நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.