திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26).
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்துவந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 15-வயது சிறுமி ஒருவர் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்செல்வன் சிறுமியுடன் பழகி உள்ளார். அதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்ததுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாத்தா, வேலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022-ல் புகார் அளித்தார்.
இதையும் படியுங்க: முதலமைச்சருக்கு எதிராக போராட்டம்… எம்எல்ஏ அதிரடி கைது : பரபரப்பில் பாமக!
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ் செல்வனை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வேலுார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சந்தியா வாதாடினார்.
வழக்கு விசாரணையில், தமிழ்செல்வன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமார் நீதிபதி தீர்ப்பளித்தார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.