திண்டுக்கல் ; ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி தேங்கியுள்ள தண்ணீரில் வாழை கன்று நட்டு வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் வழியாக புகையிலைப்பட்டி, மலைக்கேணி பெரிய கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கடந்த 10 வருடங்களாக மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
அதே போல், தற்போது தொடர் மழை காரணமாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக உள்ளதால், இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் தலைமையில் வாழைக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை விரைவாக முடித்து தர வேண்டும் என்றும், தண்ணீர் தேங்காத வண்ணம் சாலைகளை வராமத்து செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் நடைபெற்றது
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
This website uses cookies.