சமீபத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் வந்திருந்தனர்.
இதில் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் கிரிக்கெட் வீரர் சாஹல். அவருடன் அமர்ந்து போட்டியை ரசித்து பார்ததிருந்த பெண் யாரென்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்தனர்.
அதே சமயம் தனுஸ்ரீ என்பவரை திருமணம் செய்திருந்த சாஹல் விவாகரத்து செய்திருந்தார். இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என கூறப்பட்டது.
மேலும் சாஹலிடம் இருந்து ₹60 கோடி ஜீவவானம்சம் கோரியிருந்தார் தனுஸ்ரீ. இந்த நிலையில் 2வது திருமணம் செய்யத்தான் முதல் மனைவியை சாஹல் விவாகரத்து செய்தாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சாஹலுடன் இருந்த பெண் மஹ்வாஷ். இவர் தொகுப்பாளியினியாக உள்ளார். இருவரும் ஒன்றாக இருந்ததை வைத்து டேட்டிங், திருமணம் என வதந்தியை பரப்புகின்றனர், இது போன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சாஹலின் முன்னாள் மனைவி தனுஸ்ரீ, பெண்களை குறை சொல்வது ஃபேஷனாகி உள்ளது என பதிவிட்டுள்ளார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.