கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் 67 பேர் உயிரிழந்த நிலையில் இவ்விவகாரத்தில் தமிழ போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் மேற்கொண்ட விசாரணை குறித்து தமிழ் பத்திரிக்கை நாளிதழில் வெளிவந்த செய்தியை பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூரியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதே போன்று விஷ சாராய விற்பனை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் பதிவிடப்படும் செய்தியின் உண்மை நிலை அறிந்து பதிவிட்டப்பட்டிருக்கிறாரா என்பது குறித்து விசாரனை செய்ய பாஜக எஸ் ஜி சூரியாவிற்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த சம்மன் நேற்றைய தினம் பெறப்பட்ட நிலையில் இன்று விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூரியா நேரில் ஆஜராகினார்.
ஆஜராகியதை தொடர்ந்து சிபிசிஐடி,ஏடி, எஸ்பி, எஸ்.ஜி சூரியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு பேட்டியளித்த எஸ் ஜி சூரியா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் நாளிதழில் வந்த செய்தியை பதிவிட்டதற்காக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீசார் இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்கட்சி பாஜகவை சார்ந்தவர் என்பதால் தனக்கு சம்மன் அனுப்பட்டு விசாரணை செய்வதாகவும் இந்த விசாரனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.