கோவை – மேட்டுப்பாளையம் அருகே மொக்கை மேடு பகுதியில் வாழை தோட்டத்தில் நுழைந்த முதலையை வனத்துறையினர் 3 மணிநேரம் போராடி பிடித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மொக்கை மேடு பகுதியில் தமிழ் செல்வன் என்பவரது விவசாய தோட்டத்தில் முதலை ஒன்று வந்தது. இது குறித்து தகவலின் பேரில் சிறுமுகை வனத்துறையினர், அங்கு வந்து முதலையை சுருக்கு கயிறு கட்டி பிடிக்க முயன்றனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் போராடி அந்த முதலையை இலாவகமாக வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட முதலையை கயிறுகளால் கட்டி தோழில் சுமந்து வந்து வாகனத்தில் ஏற்றினர்.
மீட்கப்பட்ட முதலையை பவானி சாகர் அணை பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.