தெருநாய்க்கு நடந்த கொடுமை… போதை ஆசாமியின் வெறிச்செயல் : திருப்பூரில் பயங்கரம்!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, வேலாயுதம்பாளையம பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர். சரி வர வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதையில் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் தஸ்தகீர், அப்பகுதியில் உள்ள தெரு நாயை பிடித்து துன்புறுத்தியதால் நாய் தஸ்தகீரை கடித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தஸ்தகீர் நாயின், பின்னங்கால்களை கயிற்றால் கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கியதில் நாய் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை பார்த்த அவ்வழியே சென்ற நபர் ஒருவர் இதனை விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, காளீஸ்வரி என்பவர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கஞ்சா போதையில் நாயை கொன்றதாக தஸ்தகீரை அவிநாசி போலீசார் கைது செய்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.