சொத்து விவரம் கேட்டவரை கிராம நிர்வாக அலுவலர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மாமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் குடும்ப சொத்துக்களை பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் மனு அளித்திருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர், கோவிந்தசாமியின் சித்தப்பாவுக்கு ஆதரவாக பட்டா மாற்றி கொடுத்ததை கேட்டுள்ளார். இதற்கு சரியாக பதில் அளிக்காத கிராம நிர்வாக அலுவலர் முறைகேடாக பேசியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கிராம நிர்வாக உதவியாளர் அலுவலகத்தில் வீடியோவாக எடுத்த போது, அலுவலர் உதயகுமார் கோவிந்தராஜனை தாக்கி செல்போனை பறிக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.