சொத்து விவரம் கேட்டவரை கிராம நிர்வாக அலுவலர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மாமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் குடும்ப சொத்துக்களை பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் மனு அளித்திருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர், கோவிந்தசாமியின் சித்தப்பாவுக்கு ஆதரவாக பட்டா மாற்றி கொடுத்ததை கேட்டுள்ளார். இதற்கு சரியாக பதில் அளிக்காத கிராம நிர்வாக அலுவலர் முறைகேடாக பேசியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கிராம நிர்வாக உதவியாளர் அலுவலகத்தில் வீடியோவாக எடுத்த போது, அலுவலர் உதயகுமார் கோவிந்தராஜனை தாக்கி செல்போனை பறிக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.