புதுச்சேரி : மக்களின் வாழ்வாரதத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 பிறந்த தினத்தை முன்னிட்டு லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் அனைத்து மாநிலங்களில் போல் தான் கொரோனா உள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,
புதுச்சேரி மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தான் தளர்வுகளோடு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் மற்றும் மருத்துவர்களை தன்னை சந்தித்ததாகவும்,
அப்போது ஜிப்மரில் 60% மருத்துவர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தட்டுப்பாடால் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை அளிப்பதில் சிறுமம் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் எப்படி இருப்பினும் வெளிபுற நோயாளிகளுக்கான சேவைகள் தொடர வேண்டும் என கேட்டு கொண்டதை அடுத்து அவர்கள் ஒப்புதல் உடன் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.