புதுச்சேரி : மக்களின் வாழ்வாரதத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 பிறந்த தினத்தை முன்னிட்டு லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் அனைத்து மாநிலங்களில் போல் தான் கொரோனா உள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,
புதுச்சேரி மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தான் தளர்வுகளோடு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் மற்றும் மருத்துவர்களை தன்னை சந்தித்ததாகவும்,
அப்போது ஜிப்மரில் 60% மருத்துவர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தட்டுப்பாடால் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை அளிப்பதில் சிறுமம் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் எப்படி இருப்பினும் வெளிபுற நோயாளிகளுக்கான சேவைகள் தொடர வேண்டும் என கேட்டு கொண்டதை அடுத்து அவர்கள் ஒப்புதல் உடன் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.