ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் பைக்கின் பின்னால் தனது இரண்டு கால்களையும் தூக்கி சீட்டில் வைத்து சாகச பயணத்தில் சாலையில் சென்ற நபரால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இந்த சாகச பயணத்தை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது
கமுதி முதுகுளத்தூர் கடலாடி சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி பைக் ஆட்டோ பஸ் சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்லும் நிலை தொடர்கிறது.
இவற்றைக் வட்டார போக்குவரத்து அலுவலர் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.