திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலை அருகே பேருந்து நிலையம் அமைந்துள்ளது . இந்தப் பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் சென்று வருகின்றனர் .
மேலும் தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளும் தற்போது அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இந்த சூழலில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் கட்டுவிரியன் பாம்பு புகுந்துள்ளது.
இதனைக் கண்ட மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தின் இன்ஜின் அருகே மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர்.
இருசக்கர வாகனத்தில் விஷம் வாய்ந்த பாம்பு புகுந்து இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது . பிடிபட்ட பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் .
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.