பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பேசும் பொருளாக மாறி வந்த நிலையில் , ஆம்ஸ்டாங்கின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று அவரது அலுவலகத்திற்கு வந்ததுள்ளது.
அதில் ஆம்ஸ்ட்ராங்கின் மகளை கடத்தி விடுவதுடன் அவரது குடும்பத்தினர் அனைவரையும் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இந்த கடிதம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் படூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயனாவரத்தில் உள்ள வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மறைந்த ஆம்ஸ்ட்ராகின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.