பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பேசும் பொருளாக மாறி வந்த நிலையில் , ஆம்ஸ்டாங்கின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று அவரது அலுவலகத்திற்கு வந்ததுள்ளது.
அதில் ஆம்ஸ்ட்ராங்கின் மகளை கடத்தி விடுவதுடன் அவரது குடும்பத்தினர் அனைவரையும் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இந்த கடிதம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் படூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயனாவரத்தில் உள்ள வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மறைந்த ஆம்ஸ்ட்ராகின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.