தமிழகம்

திருநங்கை கொடூர கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டிய காதலன் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!

திருநங்கையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பையாவரம் நகரில் திருநங்கை படுகொலை செய்யப்பட்டார்.

இதையும் படியுங்க : காதல் கணவரை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் சிமெண்ட் போட்டு மூடிய மனைவி.. இறுதியில் யாரும் எதிர்பாரா சம்பவம்!

இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த திருநங்கை தீப்பு என்பவரும் பன்னி என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் பன்னி தன்னுடைய காதலி தீப்புவை ஊருக்கு வெளியே வரவழைத்து அடித்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை தனித்தனியாக மூட்டை கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்று விட்டான்.

சம்பவம் பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் தீப்புவின் உடல் பாகங்களை மீட்டு வழக்கு பதிவு செய்து பன்னியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தங்களுடைய தோழியை கொலை செய்த பன்னியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி திருநங்கைகள் காவல் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…

42 minutes ago

தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!

தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே…

2 hours ago

தமிழ் சினிமாவே இனி வேண்டாம்…மனம் உடைஞ்சு பேசிய நடிகை பாவனா..!

கம்பேக் கொடுக்கிறாரா பாவனா பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும்…

2 hours ago

திருப்பதியில் பக்தர்கள் இடையே மோதல்.. கோவை பக்தர் தாக்கியதால் கர்நாடக பக்தர் படுகாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக…

3 hours ago

என் மானமே போச்சு.. தனிக்குடித்தனம் போன ஜோதிகாவால் சூர்யாவை திட்டிய சிவக்குமார்!

நடிகர் சூர்யா உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து கரம்பிடித்தார். சூர்யா வீட்டில் எதிர்ப்பு என்ற பேச்சு எழுந்தாலும், இறுதியில்…

3 hours ago

என் உயிருக்கு ஆபத்து..விருதை திருப்பி கொடுக்கிறேன்…பிரபல இயக்குனர் ட்வீட்.!

பெரியார் விருதை ஏன் திருப்பி அளிக்கிறார்? இயக்குநர் கோபி நயினார் சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை…

3 hours ago

This website uses cookies.