திருநங்கையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பையாவரம் நகரில் திருநங்கை படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படியுங்க : காதல் கணவரை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் சிமெண்ட் போட்டு மூடிய மனைவி.. இறுதியில் யாரும் எதிர்பாரா சம்பவம்!
இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த திருநங்கை தீப்பு என்பவரும் பன்னி என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் பன்னி தன்னுடைய காதலி தீப்புவை ஊருக்கு வெளியே வரவழைத்து அடித்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை தனித்தனியாக மூட்டை கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்று விட்டான்.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் தீப்புவின் உடல் பாகங்களை மீட்டு வழக்கு பதிவு செய்து பன்னியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தங்களுடைய தோழியை கொலை செய்த பன்னியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி திருநங்கைகள் காவல் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.